இலங்கை

இந்த வருடத்தின் ஜனவரி மாதத்தில் 43 யானைகள் பலி; அமைச்சர் தகவல்

கடந்த பத்து ஆண்டுகளில் சுமார் 3,527 யானைகள் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 1,195 யானைகள் கொல்லப்பட்டுள்ளன.

சில மாதங்களில் மூன்றாவது முறையாக இந்தியா செல்கிறார் ரணில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (27) இந்தியாவின் புதுடெல்லிக்கு விஜயம் செய்ய உள்ளார்.

இடையூறு ஏற்படாத வகையில் நாடளாவிய ரீதியில் தாதியர் போராட்டம்!

தாதியர் சேவையிலுள்ளவர்கள் நாடளாவிய ரீதியில் போராட்டத்தில் ஈடுபடுவதற்குத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாடசாலை மாணவன் மீது தாக்குதல் ; சந்தேக நபர்கள் மூவர் கைது

குறித்த காணொளி கேகாலை , பிட்டிஹும பிரதேசத்தில் வைத்து எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பாடகர் இராஜ் வீரரத்ன பொலிஸ் நிலையத்துக்கு சென்றார்

இலங்கையை சேர்ந்த பாடகர் இராஜ் வீரரத்ன, வெலிக்கடை பொலிஸ் நிலையத்துக்கு இன்று (27) காலை சென்றுள்ளார்.

“ஸ்கைப்” ஊடாக “ஹரக் கட்டா”வழக்கினை  விசாரிக்க கோரிக்கை

ஹரக் கட்டா என்று அழைக்கப்படும் சிந்தக விக்ரமரத்ன உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை “ஸ்கைப்” ஊடாக விசாரிக்க வேண்டும் என்று  கோரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது.

இன்று பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

காணாமல் ஆக்கப்பட்ட மகனின் கதியை அறியாமலே மற்றுமொரு தாய் மரணம்!

வவுனியா, தோணிக்கல்லைச் சேர்ந்த தாயின் புதல்வரான வேலுசாமி சிவகுமார், 2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட போரில் காணாமல் போனதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நல்லதண்ணி ஹமில்டன் வனப்பகுதியில் தீ; 30 ஏக்கர் தீக்கிரை!

பரவி வந்த தீயைக் கட்டுப்படுத்த லக்ஷபான இராணுவத்தினர், வன பாதுகாப்பு அலுவலக அதிகாரிகள் மற்றும் நல்லதண்ணி பொலிஸ் அதிகாரிகள் முயன்ற போதிலும், மலையின் உச்சியில் பரவிய தீயைக் கட்டுப்படுத்துவது கடினமாக இருந்துள்ளது. 

பாதுகாப்புப் படையிலிருந்து தப்பியோடியவர்களை கைது செய்ய உத்தரவு

நாட்டின் பாதுகாப்புப் படையிலிருந்து தப்பிச் சென்றவர்களை உடனடியாகக் கைது செய்யுமாறு பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துயகொண்டா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நீரில் மூழ்கி உயிரிழந்த ரஷ்ய பிரஜை 

ஹிக்கடுவ நாரிகம கடற்கரையில் நீராடச் சென்ற ரஷ்ய பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட இருவர் விடுதலை

குறித்த தண்டனைக் காலம் முடிந்து இன்று இருவரும் விடுதலை செய்யப்பட்டதாக சிறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சந்தேகநபர் தப்பிச் செல்ல உதவிய வேனின் சாரதி கைது

ரதான சந்தேக நபர் நேற்று (19) புத்தளம் பாலவி பகுதியில் பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டார்.

செவ்வந்தியை கண்டுபிடிக்க உதவுவோருக்கு பணப்பரிசு அறிவிப்பு

குறித்த பெண் தொடர்பில் தகவல்களை வழங்குவோருக்கு பணப்பரிசு வழங்க தயாராக உள்ளதாக அறிவிப்பு,

கொலை செய்த நபர் குறித்து வெளியான தகவல்

'கனேமுல்ல சஞ்சீவ' என்ற நபரை சட்டத்தரணி வேடத்தில் வந்து கொலை செய்த நபரை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் அடையாளம் - அமைச்சர்

சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.