இலங்கை

பஸ் மற்றும் ரயில் சேவைக்கு பெண்களை இணைத்துக்கொள்ள தீர்மானம்

மகளிர் தினத்தை முன்னிட்டு, இலங்கை போக்குவரத்து சபைக்கும், ரயில்வே சேவைக்கும் பெண்களை பணியமர்த்த, எங்கள் அமைச்சர்கள் முடிவு செய்துள்ளனர்.

சாதாரண தர பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

எதிர்வரும் 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் குறித்த தடை விதிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு விளக்கமறியல்

ஆஸ்திரிய சுற்றுலாப் பெண் ஒருவரிடம் லஞ்சம் கேட்ட குற்றச்சாட்டில் பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

8 மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேகிக்கப்படும் கணித ஆசிரியர் கைது!

8 மாணவிகள் பல சந்தர்ப்பங்களில் ஆசிரியரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சட்டவிரோத துப்பாக்கிகள் பற்றிய தகவல்களுக்கு வெகுமதி அதிகரிப்பு

சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகள் நாட்டில் தொடர்ந்தும் புழங்குவது அவதானிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களை இறக்கிவிட்ட நடத்துனர் பணியில் இருந்து இடைநிறுத்தம் 

குறித்த நடத்துனரிடம் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், விசாரணை முடியும் வரை அவரது பணிக்கு தற்காலிக தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேர்வின் சில்வா கைது தொடர்பில் அவரின் மனைவி வெளியிட்டுள்ள தகவல்

இந்த சம்பவம் 2015ஆம் ஆண்டு இடம்பெற்றதாகவும் இது தொடர்பான சரியான விவரங்கள் தனக்கு தெரியாது.

உள்ளூராட்சி தேர்தலில் களமிறக்கப்படும் நாற்காலி சின்னம்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான பல கட்சிகள், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஒன்றிணைந்து போட்டியிட முடிவு செய்துள்ளன.

மேர்வின் சில்வா ஏன் கைது செய்யப்பட்டார்? காரணம் இதுதான்... வெளிப்படுத்திய பொலிஸார்!

சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில், இந்த விவகாரம் தொடர்பாக சி.ஐ.டி நீண்ட விசாரணை நடத்தியதாக எஸ்.எஸ்.பி மனதுங்க குறிப்பிட்டுள்ளார்.

தேசபந்து தென்னகோனைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

தகவல்கள் தெரிந்தால் சி.ஐ.டி.க்குத் தெரிவிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேர்வின் சில்வா நில மோசடியில் மேலும் ஆறு பேர் கைது

இந்த மோசடி தொடர்பாக முன்னாள் அமைச்சர் மேர்வின் டி சில்வா நேற்று இரவு பத்தரமுல்லையில் உள்ள பெலவத்த பகுதியில் கைது செய்யப்பட்டார்

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கைது 

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கைது செய்யப்பட்டுள்ளார்.

பெருந்தோட்ட பகுதிகளில் கடமையை சரிவர செய்கின்றார்களா? ஜீவன் கேள்வி

வெளியிடங்களில் தொழில் புரிந்து குறித்த தோட்டத்தில் வசிக்கும் அனைவருக்கும் வீடுகள் வழங்கப்படவேண்டும்.

பாடசாலை பாடத்திட்டங்களில் வரவுள்ள புதிய மாற்றம்

தரம் 1 முதல் 6 ஆம் வகுப்புகளின் பாடத்திட்டங்கள் புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், மாற்றத்துக்கு உட்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் மாதம் இலங்கைக்கு விஜயம்?

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க புதுடெல்லிக்கான தனது இரண்டு நாள் பயணத்தின் போது, இந்திய பிரதமரை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

வீடு உடைக்கப்பட்டு நகையும் பணமும் திருட்டு!

மாவடிப்பள்ளி உட்பட புறநகர் பகுதியில் அண்மைக்காலமாக  திருடர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், பொதுமக்கள் விழிப்பாக இருக்குமாறு  பொலிஸார் கேட்டுள்ளனர்.