இலங்கை

இலங்கையின் திறக்கப்பட்டுள்ள முதலாவது விந்தணு வங்கி 

கொழும்பில் உள்ள காசல் பெண்கள் வைத்தியசாலையில் இலங்கையின் முதலாவது விந்தணு வங்கி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதிகளவான மக்களுக்கு நிதி கல்வியறிவு இல்லை - மத்திய வங்கி ஆளுநரின் எச்சரிக்கை

பிரமிட் திட்டங்களுக்கு இரையாகும் இந்த நாட்டில் பெரும்பான்மையான மக்களுக்கு நிதி கல்வியறிவு இல்லை என, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க கூறியுள்ளார்.

இன்ஸ்டாகிராம் களியாட்ட விருந்து நிகழ்வில் 57 பேர் கைது!

இந்த விருந்து நடைபெற்ற ஹோட்டலின் உரிமையாளர் 3 கிராம் 200 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக் விருந்து - 15 இளம் பெண்கள் உட்பட 76 பேர் கைது

இந்த விருந்தில் கலந்து கொண்ட இளைஞர்கள் மற்றும் யுவதிகள் ஐஸ் போதைப்பொருள் மற்றும் கஞ்சாவை உட்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

யாழ்ப்பாணத்தில் டீசலை அருந்திய குழந்தை உயிரிழப்பு

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை, நாரந்தனை தெற்கு பகுதியைச் சேர்ந்த ஆண் குழந்தை டீசலை அருந்திய நிலையில் உயிரிழந்துள்ளது.

யாழில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த வயது 17 சிறுமி 

யாழ். கோண்டாவில் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் கைது!

கணேமுல்ல சஞ்சீவ என அழைக்கப்படும் சஞ்சீவ குமார சமரத்னவின் கொலைக்கு உதவிய மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலை கனமழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகபட்சமாக 75 மி.மீ. கனமழைக்கு வாய்ப்புள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் இரண்டு இளைஞர்கள் உயிரிழப்பு

மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் மீது வேனில் வந்த இனந்தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள், சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேசபந்துவுக்கு பிணை கிடைக்குமா? இல்லையா? இன்று தீர்மானம்

தேசபந்து தென்னகோனின் பிணை மனு மீதான தீர்ப்பை மாத்தறை நீதவான் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு அறிவிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தேசபந்து தென்னகோனின் மனு மீதான தீர்ப்பு இன்று

தன்னை கைது செய்ய மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை இரத்து செய்யக் கோரி அவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

கிராண்ட்பாஸ் கொலை தொடர்பாக 8 சந்தேக நபர்கள் கைது

கிராண்ட்பாஸ் பகுதியில் அண்மையில் இரண்டு இளைஞர்கள் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டிருந்தனர்.

வீடு ஒன்றில் இருந்து சடலங்களாக மீட்கப்பட்ட கணவன், மனைவி 

சடலமாக மீட்கப்பட்ட கணவன் 38 வயதுடையவர் எனவும் மனைவி 37வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் சாதாரணத் தர பரீட்சை இன்று ஆரம்பம்

அனைத்து பரீட்சார்த்திகளும் பரீட்சை ஆரம்பிப்பதற்கு அரை மணித்தியாலத்திற்கு முன்னதாக பரீட்சை நிலையங்களுக்கு வருமாறு பரீட்சை ஆணையாளர் அறிவுறுத்தி உள்ளார்.