இலங்கை

வருடத்துக்கு ஒரு பரீட்சை மாத்திரமே -  கல்வி அமைச்சர் அதிரடி அறிவிப்பு

அடுத்த வருடம் முதல் தவணைப் பரீட்சைகள் குறைக்கப்படும் என, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

குழந்தைகளிடையே நோய் பரவும் ஆபத்து

தற்போது நிலவும் வரட்சியான காலநிலையால் குழந்தைகள் மத்தியில் பல்வேறு நோய்கள் பரவுவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

மின்துண்டிப்பு தொடர்பில் மௌனம் கலைத்தார் மஹிந்த

மிஹிந்தலை விகாரையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளமை தவறான செயல் என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தேர்தல் குறித்து மஹிந்த வெளியிட்டுள்ள கருத்து

இந்த வருடத்தில் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் ஒரு தேர்தலையாவது நடத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்றைய வானிலை - சில இடங்களில் மழை

கிழக்கு மாகாணத்தில் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என திணைக்களம் குறிப்பிடுகிறது.

தாதியர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் ஆபத்து

கலைப் பிரிவில் உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்களுக்கு தாதியர் நியமனம் வழங்க ஜனாதிபதி முன்வைத்த யோசனையை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாளாந்தம் ஒரு மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்படுவதாக அதன் தலைவர் ஆசிறி வலிசுந்தர குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய வானிலை - சில இடங்களில் மழை

கிழக்கு மாகாணத்தில் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

சந்தேகத்துக்கு இடமான முறையில் இரண்டு சடலங்கள் மீட்பு

தம்புள்ளை பல்லேகம மயானத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

லிட்ரோ எரிவாயுவின் விலை தொடர்பில் அறிவிப்பு வெளியானது

மாதாந்த கட்டண திருத்தத்தின் பிரகாரம் லிட்ரோ எரிவாயு விலை திருத்தம் தொடர்பான தகவல் இன்று (04) அறிவிக்கப்பட்ட போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

முன்பள்ளிகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

கடுவலை பகுதியில் பாடசாலையொன்றின் நிகழ்வொன்றில் உரையாற்றிய கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனை தெரிவித்துள்ளார்.

இன்றைய வானிலை - இன்று பல பிரதேசங்களில் மழையற்ற காலநிலை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (04) சிறிதளவு மழை பெய்யக்கூடும்

மற்றொரு பயங்கரமான விபத்து; 4 பேர் பலி

லொறி ஒன்று வீதியோரத்தில் நிற்கும் போது, ​​அதே திசையில் பயணித்த வேன் லொறியின் பின்பகுதியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பந்தங்களுடன் மிஹிந்தலைக்கு  சென்ற வெளிநாட்டவர்கள்

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று நேற்று(03)இரவு மிஹிந்தல விகாரைக்கு வந்துள்ளது.

தங்க நகை வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி! புதிய விலை விவரம்

இன்றைய தினம் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 1,900 ரூபாய் குறைந்து 152,600 ரூபாயாக பதிவாகியுள்ளது.

சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு?

சமையல் எரிவாயு விலை திருத்தம் நாளை (04) அறிவிக்கப்படும் என லிட்ரோ தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.