இலங்கை

இலங்கையில் 850 ரூபாயாக குறையவுள்ள கோழியிறைச்சி விலை

அரசாங்கம் என்ற வகையில், உள்ளூர் உற்பத்தியாளர்கள் வீழ்ச்சியடைவதைத் தடுக்க இன்னும் கால அவகாசம் அளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையில் இன்றைய தங்கம் விலை நிலவரம்

இலங்கையில் இன்றைய தங்கம் விலை நிலவரம் : இலங்கை சந்தையில் தங்கம் விலை நாளுக்கு நாள் பல்வேறு ஏற்ற இறக்கங்களுடன் காணப்படுகின்றது.

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்

இன்றைய தினம் (22) இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது.

கொழும்பில் பல பகுதிகளில் 12 மணிநேர நீர் வெட்டு

கொழும்பின் பல பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

‘நிபா’ வைரஸ் குறித்து மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

குறித்த வைரஸ் தொடர்பில் மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

வவுனியாவில் மாணவனை கடுமையாக தாக்கிய ஆசிரியர்

தன்னை ஏன் அடிக்கிறீர்கள் என்று அந்த ஆசிரியரிடத்தில் கேட்டமைக்கு பதில் கூறாது அதற்கும் தன்னை தாக்கியதாகவும் மாணவன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இந்த வருடத்தில் துப்பாக்கிச்சூட்டில் 44 பேர் பலி

இந்த வருடத்தில்  இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 44 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ கூறியுள்ளார்.

கடத்தி தாக்கப்பட்டு ஒருவர் படுகொலை - சந்தேக நபர்களுக்கு பொலிஸார் வலைவீச்சு

குருவிட்ட, கொக்கோவிட்ட பிரதேசத்தில் இரும்பு கம்பியால் தாக்கி நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ள சுகாதார ஊழியர்கள் 

அதன்படி மதிய உணவு நேரத்தில் இந்த போராட்டங்களை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வங்கி கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ள பணம்: அமைச்சர் தகவல்

இலங்கை தேசிய விவசாயிகள் அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் 25 மாவட்ட தலைவர்களை நேற்று(21) சந்தித்து விவசாயிகளின் பிரச்சினைகளை கேட்டறிந்த போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கோழி இறைச்சியின் விலை நள்ளிரவு முதல் குறைப்பு - புதிய விலை விவரம் இதோ!

இன்று நள்ளிரவு முதல் விலை குறையும் என வர்த்தக அமைச்சர் நாளின் பெர்னாண்டோ கூறியுள்ளார்.

கை, கால்களைக் கட்டி இளைஞர் கொலை - இருவர் சிக்கினர்

குறித்த நபரின் சடலம் கடந்த 18ஆம் திகதி ரத்கம, கிரிமதிய சுடுகாட்டுக்கு பின்னால் உள்ள பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்டது.

போராட்டத்தின் நடுவே நொறுக்கப்பட்ட பஸ்களுக்கு இழப்பீடு  கோரிக்கை

மே 9ஆம் திகதி எரிக்கப்பட்ட பஸ்களுக்கும் நட்டஈடு வழங்கப்பட வேண்டுமென அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட்டது - புதிய திகதி எப்போது?

பரீட்சை நடைபெறும் புதிய திகதிகள் பற்றிய தகவல்களை பரீட்சைகள் திணைக்களம் அடுத்த வாரம் அறிவிக்கும் என, அவர் மேலும் கூறினார்.

பெட்டிகலோ கெம்பஸ் மீண்டும் ஹிஸ்புல்லாவிடம் ஒப்படைப்பு

COLOMBO (News21); ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினரால் கையகப்படுத்தப்பட்ட பெட்டிகலோ கெம்பஸ் வளாகம் முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

இலங்கைக்கு 10 ரயில் எஞ்சின்களை வழங்க இந்தியா இணக்கம்

Colombo (News21) இலங்கைக்கு 10 ரயில் எஞ்சின்களை வழங்குவதற்கு இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது.