போராட்டம் வாபஸ் பெறப்பட்டது: ரயில் சேவைகள் வழமைக்கு

நேற்று (11) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பை இடைநிறுத்துவதற்கு ரயில்வே தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
போராட்டம் வாபஸ் பெறப்பட்டது: ரயில் சேவைகள் வழமைக்கு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

நேற்று (11) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பை இடைநிறுத்துவதற்கு ரயில்வே தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இதனையடுத்து, "சேவையை விட்டு வெளியேறியதாகக் கருதி" வழங்கப்பட்ட கடிதங்கள் திரும்பப் பெறப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இந்த நிலையில், ரயில் சேவைகள் இன்று (12) காலை முதல் வழமைக்கு திரும்பி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -