மூத்த பத்திரிகையாளர் விக்டர் ஐவன் காலமானார்
மூத்த ஊடகவியலாளர் விக்டர் ஐவன், கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
மூத்த ஊடகவியலாளர் விக்டர் ஐவன், கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்.
சுகயீனம் காரணமாக சில மாதங்களாக அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
இறக்கும் போது அவருக்கு வயது 76.
சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -