எரிபொருள் ஏற்றிச் செல்லும் வாகனங்களை சேதப்படுத்துவதை தவிர்க்குமாறு கோரிக்கை

எரிபொருளை ஏற்றிச் செல்லும் வாகனங்களை தடுத்து சேதப்படுத்துவதை தவிர்க்குமாறு பொலிஸார் பொதுமக்களை கோரியுள்ளனர்.
எரிபொருள் ஏற்றிச் செல்லும் வாகனங்களை சேதப்படுத்துவதை தவிர்க்குமாறு கோரிக்கை
: :
playing
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

எரிபொருளை ஏற்றிச் செல்லும் வாகனங்களை தடுத்து சேதப்படுத்துவதை தவிர்க்குமாறு பொலிஸார் பொதுமக்களை கோரியுள்ளனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இன்றும் வழமை போன்று பௌசர் மூலம் எரிபொருள் விநியோகம் இடம்பெறுவதாக சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -