ரம்புக்கன துப்பாக்கிச் சூடு: ஜனாதிபதியும் பிரதமரும் பொறுப்பேற்க வேண்டும்
போராட்டங்களை ஒடுக்கும் இவ்வாறான முயற்சியை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரம்புக்கனை போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு ஜனாதிபதியும் பிரதமரும் பொறுப்பேற்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது: போராட்டங்களை ஒடுக்கும் இவ்வாறான முயற்சியை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.