நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.
ரொனால்டோ சவுதி கிளப்புடன் ஒப்பந்தம் செய்வதற்கு முன்பு வரை எம்பாப்பே தான் உலகில் அதிக ஊதியம் வாங்கும் கால்பந்து வீரராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டியில் மட்டுமே அசீம் வெற்றிபெற முடிந்துள்ளது ஆனால் மக்களின் மனதை விக்ரமன்தான் வென்றுள்ளார் என்பது போன்ற கருத்துகள் சமூக ஊடகங்கள் முழுவதும் பேசப்பட்டு வருகின்றன.