நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.
அண்மையில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5ஆவது முறையாக கோப்பையை வென்று, அதிக முறை கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் சாதனையையும் சமன் செய்தது.
எப்போதும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறுவதற்காக எந்த எல்லைக்கும் செல்வார்கள். அதன்படி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஒரு சர்ச்சையான சம்பவம் நடைபெற்றது.
பதுளையில் உள்ள ஆலயம் ஒன்றுக்கு சென்ற போது இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. வேக கட்டுப்பாட்டை இழந்தமையே விபத்துக்கான காரணமென பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
போட்டி முடிவடைந்த உடனே, இசிபத்தன ரக்பி அணியுடன், புனித சூசையப்பர் கல்லூரி வீரர்களும் ஹேஷானின் தாயாரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி, விளையாட்டின் உன்னதத் தன்மையை வெளிக்காட்டியமை அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
கேள்விக்குச் சரியான பதில் எது என்பதற்கு இணையவாசிகளிடையே மாறுபட்ட கருத்து உள்ளது. குறிப்பாக 'காலை 11.55 மணி' மற்றும் 'பின்னிரவு 12.03 மணி' ஆகிய தெரிவுகளுக்கு இடையே குழப்பம் உள்ளது.
இந்நிலையில், முடங்கியிருந்த டுவிட்டர் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தது. டுவிட்டர் செயல்பாட்டிற்கு வந்த நிலையில் டுவிட்டர்வாசிகள் மீம்ஸ்களை டுவிட்டரில் தெறிக்கவிட்டனர்.