Editorial Staff

Editorial Staff

Last seen: 6 hours ago

நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.

Member since மார்ச் 31, 2022

ஐபிஎல்-லை புறக்கணித்த பங்களாதேஷ் வீரர்களுக்கு இழப்பீடு!

அண்மையில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5ஆவது முறையாக கோப்பையை வென்று, அதிக முறை கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் சாதனையையும் சமன் செய்தது.  

பெண் முதலையை திருமணம் செய்த மேயர்... காரணம் தெரியுமா?

தெற்கு மெக்சிகோவில் உள்ள நகரம் சான் பெட்ரோ ஹுவாமெலுலா. இந்த நகரத்தின் மேயராக இருப்பவர் விக்டர் ஹியூகோ சொசா. 

ஆஸ்திரேலியா செய்த மோசடி.. கொதித்து எழுந்த இங்கிலாந்து ரசிகர்கள்

எப்போதும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறுவதற்காக எந்த எல்லைக்கும் செல்வார்கள். அதன்படி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஒரு சர்ச்சையான சம்பவம் நடைபெற்றது.

எங்களுக்கு இதுபோன்ற வெற்றி தேவையில்லை.. பென் ஸ்டோக்ஸ் தரமான பதிலடி!

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 

நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தை  சேர்ந்த இருவர் பலி!

புத்தளம் - நுரைச்சோலை இளந்தையடி கடற்கரையில் குளிக்கச் சென்ற இருவர் நேற்று (02) இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

மர்மமான முறையில் ஒருவர் உயிரிழப்பு

காணாமல் போனவரின் மோட்டார் சைக்கிள் கால்வாயை அண்மித்த வயல் பகுதிக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டது.

மருந்து தட்டுப்பாட்டை போக்க அரசாங்கத்தின் திட்டங்கள்

மருந்துகளை இறக்குமதி செய்யும் கொள்வனவு நடவடிக்கைகளை வினைத்திறனுள்ளதாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்றைய வானிலை: சில பகுதிகளில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது பெய்து வரும் மழையுடனான வானிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

கோவிலுக்கு சென்றவர்கள் விபத்தில் சிக்கனர்; ஒருவர் மரணம்

பதுளையில் உள்ள ஆலயம் ஒன்றுக்கு சென்ற போது இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. வேக கட்டுப்பாட்டை இழந்தமையே விபத்துக்கான காரணமென பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

சிம்பாப்வே அணியை வீழ்த்தி அதிரடி காட்டிய இலங்கை அணி

இன்று (02) நடைபெற்ற உலகக் கிண்ண ஒருநாள் போட்டித் தகுதிச் சுற்றுப் போட்டியின் சுப்பர் 6 சுற்றில் இலங்கை அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது.

தாயின் சடலம் மலர்சாலையில் இருக்க தனது கல்லூரியை வெற்றி பெற செய்த ரக்பி வீரர்!

போட்டி முடிவடைந்த உடனே, இசிபத்தன ரக்பி அணியுடன், புனித சூசையப்பர் கல்லூரி வீரர்களும் ஹேஷானின் தாயாரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி, விளையாட்டின் உன்னதத் தன்மையை வெளிக்காட்டியமை அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

நள்ளிரவுக்கு அருகிலுள்ள நேரம் எது? காலை 11.55 மணியா, பின்னிரவு 12.03 மணியா?

கேள்விக்குச் சரியான பதில் எது என்பதற்கு இணையவாசிகளிடையே மாறுபட்ட கருத்து உள்ளது. குறிப்பாக 'காலை 11.55 மணி' மற்றும் 'பின்னிரவு 12.03 மணி' ஆகிய தெரிவுகளுக்கு இடையே குழப்பம் உள்ளது.

உலகிலேயே மிகவும் அமைதியான நாடு எது தெரியுமா?

ஐஸ்லாந்து தொடர்ந்து 15 வது முறையாக இந்த ஆண்டில் உலகின் மிகவும் அமைதியான நாடாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

முடங்கிய டுவிட்டர்... டிரெண்டான ஹாஷ் டேக்.. எலான் மஸ்க் பதிலடி

இந்நிலையில், முடங்கியிருந்த டுவிட்டர் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தது. டுவிட்டர் செயல்பாட்டிற்கு வந்த நிலையில் டுவிட்டர்வாசிகள் மீம்ஸ்களை டுவிட்டரில் தெறிக்கவிட்டனர். 

மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டோர் நிவாரணப் பட்டியல் அடுத்த வாரம் வெளியிடப்படும்

அஸ்வெசும நிவாரண பட்டியல் தொடர்பில் முறையீடுகள் அல்லது முறைப்பாடுகள் மேற்கொள்ள இன்னும் கால அவகாசம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாய்லாந்து செல்ல கட்டுநாயக்க வந்த முத்துராஜா 

தாய்லாந்தில் இருந்து நன்கொடையாக பெறப்பட்ட "சக்சுரின்" அல்லது "முத்துராஜா" என்ற யானை இன்று (02) காலை தாய்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.