Editorial Staff

Editorial Staff

Last seen: 5 hours ago

நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.

Member since மார்ச் 31, 2022

இலங்கை - சிம்பாப்வே இடையே இன்று தீர்க்கமான போட்டி

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகள் தலா 6 போனஸ் புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளன

இன்றைய வானிலை: மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களில் அதிகரிக்கும்

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

இந்துக்களின் போர்; யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி வெற்றி வாகை சூடியது

இந்துக்களின் மாபெரும் சமர் என வர்ணிக்கப்படுகின்ற 12ஆவது கிரிக்கெட் தொடரை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

இலங்கையில் இன்று முதல் அமுலாகும் புதிய தடை

அரை சொகுசு பயணிகள் போக்குவரத்து பஸ் சேவை இன்று முதல் இரத்து செய்யப்படுவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எரிபொருளின் விலையில் திடீர் மாற்றம்! வெளியான அறிவிப்பு

எரிபொருளின் விலை இன்று(01) முதல் நடைமுறைக்கு  வரும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

மின் கட்டணம் குறைந்தது; நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது

நாளை (01) முதல் நடைமுறைக்கு வரும் வகையில், மின் கட்டணத்தை 14.2 சதவீதத்தால் குறைக்க பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.

தெஹிவளை மிருகக்காட்சிசாலையை இலவசமாக பார்வையிட வாய்ப்பு!

இந்தச் சலுகையானது ஜூலை 3 ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரையான ஒரு வார காலத்திற்கு நடைமுறையில் இருக்கும்

டி20 கிரிக்கெட் பாபர் ஆசாமுக்கு இன்னும் கைகூடவில்லை - ஹர்பஜன் சிங்!

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்திற்கு எப்போதும் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு இருக்கும்.  அண்மை காலமாக பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாமை, அந்நாட்டு கிரிக்கெட் ஜாம்பவான்கள் விராட் கோலியுடன் ஒப்பிட்டு வருகிறார்கள். 

அரையிறுதிக்கு இந்த நான்கு அணிகள் தான் முன்னேறும் - கிறிஸ் கெயில்!

ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகளுக்கான அட்டவணையை அண்மையில் மும்பையில் பிசிசிஐ மற்றும் ஐசிசி இரு தரப்பும் இணைந்து வெளியிட்டது. அக்டோபர் 15ஆம் தேதி இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெறுகிறது. 

பழமையான தேயிலை தோட்டத்தை விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு

கடந்த 25ஆம் திகதி கொள்வனவு செய்வோர் குழுவொன்று தோட்டத்திற்கு வந்ததையடுத்து தோட்டத் தொழிலாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தையும் தொடர்ச்சியான பிரச்சாரத்தையும் முன்னெடுத்துள்ளனர்.

EPF, ETF பணத்தை விரைவில் வழங்க விசேட அமைச்சரவை பத்திரம்!

அரச பெருந்தோட்ட நிறுவனங்களில் பணியாற்றிய தோட்ட தொழிலாளர்களில் பலருக்கு 2002ஆம் முதல் ஈ.பி.எப், ஈ.டி.எப் என்பன செலுத்தப்படாமல் உள்ளன. இவ்வாறு நிலுவையில் உள்ள தொகை செலுத்தப்பட வேண்டும் என இ.தொ.காவின் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அரச நிர்வாகத்தில் நிலையான டிஜிட்டல் மாற்றத்தை துரிதப்படுத்தல்

நிலையான வளர்ச்சிக்கான நிர்வாகக் கொள்கைகள், டிஜிட்டல் ஆளுகையின் போக்குகள் ஆகியவற்றைப் பற்றிய விரிவான கூடிய பகுதிகளை இந்த செயலமர்வு கொண்டிருந்தது.

யாழிலிருந்து கொழும்பு சென்ற சொகுசு பஸ் தீக்கிரை

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி 43 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த அதிசொகுசு பஸ்ஸே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது.

புதிய விமானப்படைத் தளபதி பணிகளை ஆரம்பித்தார்

இலங்கையின் 19ஆவது விமானப்படை தளபதியாக எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ இன்று(30) பதவியேற்றுள்ளார்.

முல்லைத்தீவில் மனித எச்சங்கள்: மற்றுமொரு மனித புதை குழியா என அச்சம்

முல்லைத்தீவில் மனித எச்சங்கள் காணப்பட்டுள்ள நிலையில், போரினால் பாதிக்கபட்ட தமிழ் மக்களிடையே, அது மற்று ஒரு மனித புதை குழியாக இருக்கலாமோ என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்று முதல் சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு! 

மேலும் சில அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்படுவதாக லங்கா சதொச அறிவித்துள்ளது.