அத்தியாவசிய சேவையாக பொது போக்குவரத்து அறிவிப்பு

பொது போக்குவரத்தை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
அத்தியாவசிய சேவையாக பொது போக்குவரத்து அறிவிப்பு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

பொது போக்குவரத்தை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இதில் வீதி மற்றும் ரயில் மூலம் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து சேவைகள், அத்துடன் வீதிகள், பாலங்கள், கல்வெட்டுகள் மற்றும் ரயில் பாதைகளின் பராமரிப்பு ஆகியவை அடங்கும்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -