தேர்தலில் விசேட தேவையுடையோர் வாக்களிக்க வாய்ப்பு!

இவ்வாண்டு ஜனாதிபதித் தேர்தலில் பார்வையற்றோர் மற்றும் செவித்திறன் குறைபாடு உள்ளவர்களும் வாக்களிக்கும் வசதிகள் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்படவுள்ளன. 
தேர்தலில் விசேட தேவையுடையோர் வாக்களிக்க வாய்ப்பு!
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

நாட்டில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் விசேட தேவையுடையவர்கள் வாக்களிக்கும் வகையில் வசதி வாய்ப்புக்கள் ஏற்பாடு செய்து கொடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

குறிப்பாக, இவ்வாண்டு ஜனாதிபதித் தேர்தலில் பார்வையற்றோர் மற்றும் செவித்திறன் குறைபாடு உள்ளவர்களும் வாக்களிக்கும் வசதிகள் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்படவுள்ளன. 

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அதன்படி, பார்வையற்றோர் தங்கள் வாக்குச் சீட்டில் உள்ள அடையாளங்களை பிரெயில் (Braille) எழுத்து முறையிலும், செவித்திறன் குறைபாடுள்ளவர்கள் சைகை மொழியிலும் அடையாளம் காணும் வகையில் வசதிகள் வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

இதயும் படிங்க| ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அவசர தீர்மானம்

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -