கொலை செய்த நபர் குறித்து வெளியான தகவல்

'கனேமுல்ல சஞ்சீவ' என்ற நபரை சட்டத்தரணி வேடத்தில் வந்து கொலை செய்த நபரை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை செய்த நபர் குறித்து வெளியான தகவல்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

'கனேமுல்ல சஞ்சீவ' என்ற நபரை சட்டத்தரணி வேடத்தில் வந்து கொலை செய்த நபரை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தியவர், கடந்த மாதம் 7 ஆம் திகதி கல்கிஸை, வட்டரப்பல பகுதியில் இரண்டு பேரை சுட்டுக் கொன்ற துப்பாக்கிதாரி என பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -