'ஆளுநரின் பொதுமக்கள் குறைதீர்க்கும் பிரிவு' அங்குரார்ப்பணம்

'ஆளுநரின் பொதுமக்கள் குறைதீர்க்கும் பிரிவு' அங்குரார்ப்பணம்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

ஹஸ்பர்

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

கிழக்கு மாகாண மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து, உடனுக்குடன் தீர்வு வழங்கும் முகாமாக, "ஆளுநரின் பொதுமக்கள் குறைதீர்க்கும் பிரிவு", திருகோணமலையிலுள்ள முதலமைச்சர் அலுவலகத்தில், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானினால் உத்தியோகபூர்வமாக இன்று (16) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இதில் மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ்.ரத்நாயக்க மற்றும் திணைக்களத் தலைவர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -