பந்தங்களுடன் மிஹிந்தலைக்கு  சென்ற வெளிநாட்டவர்கள்

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று நேற்று(03)இரவு மிஹிந்தல விகாரைக்கு வந்துள்ளது.
பந்தங்களுடன் மிஹிந்தலைக்கு  சென்ற வெளிநாட்டவர்கள்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று நேற்று(03)இரவு மிஹிந்தல விகாரைக்கு வந்துள்ளது.

மிஹிந்தலை புண்ணிய ஸ்தலத்தை அண்மித்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளமையினால் சுற்றுலாப் பயணிகள் பந்தங்களை ஏற்றிக்கொண்டு செல்ல வேண்டியிருந்தது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

மிஹிந்தலை ரஜமஹா விகாரைக்கான மின்சார விநியோகத்தை துண்டிக்க மின்சார சபை நேற்று தீர்மானித்துள்ளது.

ஆட்சியாளர்களுக்கு எதிராக வெளியிட்ட கருத்துக்கள் காரணமாகவே இவ்வாறு செய்யப்பட்டுள்ளதாக மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் தலைவர் வணக்கத்துக்குரிய வலஹங்குனவேவே தம்மரதன தேரர் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -