மியன்மாரில் பாரிய நிலநடுக்கம்... பேங்காக்கில் உணரப்பட்ட அதிர்வு
7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் காரணமாக பேங்காக்கில் உள்ள கட்டிடங்கள் குலுங்கியுள்ளன.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
மியன்மாரின் மாந்தளை பகுதிக்கு அருகே வெள்ளிக்கிழமை பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதுடன், அதன் அதிர்வுகள் தாய்லந்தின் பேங்காக் நகர் வரை உணரப்பட்டுள்ளது.
7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் காரணமாக பேங்காக்கில் உள்ள கட்டிடங்கள் குலுங்கியுள்ளன.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
நிலநடுக்கத்தை அடுத்து, நூற்றுக்கணக்கானோர் கட்டடங்களிலிருந்து வெளியேறி வீதிகளில் ஓடியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்க புவியியல் ஆய்வு மற்றும் ஜெர்மனியின் புவி அறிவியலுக்கான ஜிஎஃப்இசட் மையம், வெளியிட்ட முதற்கட்ட அறிக்கைகளின்படி, 10 கிலோமீட்டர் (6.2 மைல்கள்) ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
அத்துடன், நிலநடுக்கத்தின் மையப்பகுதி அண்டை நாடான மியான்மரில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -