மண்மேடு சரிந்து விழுந்து பாடசாலை மாணவன் மரணம்!
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
மாத்தறை - கொலொன்ன தடயம் கந்த பிரதேசத்தின் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்து ஏற்பட்ட விபத்தில் உயர்தர மாணவன் உயிரிழந்துள்ளார்.
நேற்று (22) இரவு இடம்பெற்றுள்ள இந்த அனர்த்தத்தில், தொரபனே பாடசாலையில் கல்வி பயிலும் 17 வயது மாணவரே உயிரிழந்துள்ளார்.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
மண் மேடு சரிந்துள்ளமையால் குறித்த பகுதிக்கு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மாணவனின் சடலம், ஓமல்பே வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -