நபரொருவர் மர்ம மரணம்; வீடொன்றில் இருந்து சடலம் மீட்பு 

மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. உயிரிழந்தவர் 54 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
நபரொருவர் மர்ம மரணம்; வீடொன்றில் இருந்து சடலம் மீட்பு 
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

நேற்று (18) பிற்பகல், மாத்தறை, வெரதுவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து இரத்தக் காயங்களுடன் உயிரிழந்த நபரின் சடலத்தை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.

மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. உயிரிழந்தவர் 54 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -