அரச - தனியார் பஸ்கள் மோதி விபத்து - 30 பேர் காயம்

பெலியத்த பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 30 பேர் காயமடைந்துள்ளனர்
அரச - தனியார் பஸ்கள் மோதி விபத்து - 30 பேர் காயம்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

பெலியத்த பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 30 பேர் காயமடைந்துள்ளனர்

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

பெலியத்த பொலிஸ் பிரிவின் ஹெட்டியாராச்சி வளைவுக்கு அருகில் இன்று (ஏப்ரல் 29) தனியார் பஸ் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பஸ் என்பன நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளாகி உள்ளன.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இந்த விபத்தில் 30 பேர் காயமடைந்துள்ளதுடன்,  காயமடைந்தவர்கள் தங்காலை மற்றும் பெலியத்த மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -