அகதிகளாக தனுஷ்கோடி சென்ற 15 இலங்கை தமிழர்கள் 

பைபர் படகில் அகதிகளாக தனுஷ்கோடி அடுத்த கோதண்டராமர்கோவில் பகுதியில் இவர்கள் வந்து இறங்கினர். 

ஏப்ரல் 25, 2022 - 14:38
அகதிகளாக தனுஷ்கோடி சென்ற 15 இலங்கை தமிழர்கள் 

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக யாழ்ப்பாணத்தில் இருந்து 5 குடும்பங்களைச் சேர்ந்த 15 இலங்கை தமிழர்கள் தமிழகத்தில் தஞ்சமடைந்தனர்.

பைபர் படகில் அகதிகளாக தனுஷ்கோடி அடுத்த கோதண்டராமர்கோவில் பகுதியில் இவர்கள் வந்து இறங்கினர். 

இதேவேளை, கடந்த மார்ச் முதல் இன்று (25) வரை 75 பேர் தமிழகத்திற்கு அகதிகளாக வந்துள்ளனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!