ஆடம்பரமாக செலவு - மைத்திரி மறுப்பு

குறித்த நிதியை தேசிய மட்டத்தில் பாரிய திட்டங்களுக்கு செலவிட்டதாக அவர் கூறியுள்ளார்.
ஆடம்பரமாக செலவு - மைத்திரி மறுப்பு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

ஜனாதிபதியின் செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் அதிகளவு நிதியினை தனிப்பட்ட ஊழியர்களுக்காக பயன்படுத்தியதாக வெளியான தகவலை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று மறுத்துள்ளார்

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அத்துடன், குறித்த நிதியை தேசிய மட்டத்தில் பாரிய திட்டங்களுக்கு செலவிட்டதாக அவர் கூறியுள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -