டிரம்ப் 83.3 மில்லியன் டொலர் இழப்பீடு செலுத்துமாறு உத்தரவு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 83.3 மில்லியன் டொலர் இழப்பீடு செலுத்தவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டிரம்ப் 83.3 மில்லியன் டொலர் இழப்பீடு செலுத்துமாறு உத்தரவு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 83.3 மில்லியன் டொலர் இழப்பீடு செலுத்தவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1990களில் டிரம்ப் பாலியல் பலாத்காரம் செய்ததாக  எழுத்தளார் ஈ ஜீன் கேரல் (E. Jean Carroll) சில ஆண்டுகளுக்குமுன் வழக்குத் தொடுத்திருந்தார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

குற்றச்சாட்டை மறுத்த டிரம்ப் சமூக ஊடகங்களில் கேரலுக்கு எதிரான கருத்துகளைப் பதிவிட்டார். தம்மை அவதூறு செய்ததாகக் கூறிய கேரல் டிரம்ப்பிடமிருந்து இழப்பீடு கோரினார்.

ஏற்கனவே கேரல் தொடுத்த மற்றொரு அவதூறு வழக்கில் திரு டிரம்ப் 5 மில்லியன் டொலர் இழப்பீடு கொடுக்கவேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

கேரல் யார் என்று தெரியாது என்றும் அவர் வேண்டுமென்றே பொய் சொல்வதாகவும் கூறும் டிரம்ப் மேல்முறையீடு செய்யவிருக்கிறார். 

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -