பிரித்தானியாவில் வாகனம் மோதியதில் மூவர் பலி
பிரித்தானியாவின் நாட்டிங்ஹாம் பகுதியில் மூன்று பேர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் சந்தேக நபரான 31 வயது இளைஞனை பொலிஸார் கைது செய்தனர்.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
பிரித்தானியாவின் நாட்டிங்ஹாம் பகுதியில் மூன்று பேர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் சந்தேக நபரான 31 வயது இளைஞனை பொலிஸார் கைது செய்தனர்.
நாட்டிங்ஹாம் பகுதியில் இல்கெஸ்டன் சாலை அருகே இன்று அதிகாலை 4 மணியளவில் இருவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அடுத்த சம்பவம் மில்டன் தெரு பகுதியில், வாகனம் ஒன்று மூவர் மீது மோதிய விவகாரம் தெரிய வந்துள்ளது.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
இதன்போது, மக்தலா சாலையில் ஒருவரது சடலம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள சம்பவம் என தெரிவித்த பொலிஸார், ஒரே நேரத்தில் மூவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவத்தில் தொடர்பிருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -