உலகம் முழுவதும் தனது மர்மமான எதிர்கால கணிப்புகளால் கவனம் பெற்றவராக அறியப்படும் Baba Vanga குறித்து பல ஆண்டுகளாக பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன.
ஜோதிட சாஸ்திரத்தில் குருபகவான் மிக முக்கியமான கிரகமாகக் கருதப்படுகிறார். ஒருவரின் ஜாதகத்தில் குருவின் நிலை வலுவாக இருந்தால், அவர்களின் வளர்ச்சியும் முன்னேற்றமும் தடையின்றி தொடரும் என்பதே நம்பிக்கை.
சனி பகவானின் ராசியான கும்பத்தில் ஒரே நேரத்தில் ஐந்து கிரகங்கள் ஒன்று கூடுவதால், அரிய பஞ்சகிரக ராஜயோகம் உருவாகவுள்ளது.
கிரகங்களின் நிலை மாற்றங்கள் காரணமாக சில காலங்களில் குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு நிதி வளர்ச்சி ஏற்படும் என்று ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர்.
சுக்கிரன் மாதத்திற்கு ஒருமுறை ராசி மாற்றம் செய்வது வழக்கமாகும். இப்படியான மாற்றங்கள் மனிதர்களின் நிதிநிலை, உறவுகள் மற்றும் வாழ்க்கை முன்னேற்றத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.
ஒரே மாதத்தில் நடைபெறும் இந்த நான்கு பெயர்ச்சிகள் சில குறிப்பிட்ட ராசிகளுக்கு மிகுந்த சாதகமான பலன்களை தரும் என ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, நவகிரகங்கள் அனைத்தும் காலகட்டங்களின் அடிப்படையில் தங்களின் ராசி மற்றும் நட்சத்திரங்களை மாற்றிக் கொண்டே இருக்கும்.
டிசம்பர் 06 அன்று புதன் விருச்சிக ராசிக்குள் நுழைந்துள்ளார். இந்த பெயர்ச்சியின் சிறப்பு என்னவென்றால், விருச்சிக ராசியில் புதன், சூரியன் மற்றும் சுக்கிரன் ஒரே நேரத்தில் கூடியிருப்பதால் இரண்டு சக்திவாய்ந்த ராஜயோகங்கள் உருவாகியுள்ளன.
2025 டிசம்பர் 5 அன்று குரு மிதுனத்திற்கு பெயர்ச்சி செய்கிறார். அதன் பின், டிசம்பர் 6 காலை 6.32 மணிக்கு குரு–புதன் இணைவு ஏற்படுகிறது.
நியூஸ்21 வாசகர்களுக்கான இன்றைய ராசிபலன் (Today Rasi Palan), மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான ராசிபலன்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 12 ராசிகளுக்கான 9 June 2025 இன்றைய பலன்கள்.
மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்.
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - 11.02.2025
2025ம் ஆண்டு மார்ச் 29-ல் சனியும், மே 18-ல் ராகு கேதுவும், மே 25-ல் குருவும் மாறினாலும், அவற்றுடன் தொடர்புடைய சுப பலன்கள் இரண்டு மாதங்களுக்கு முன்பே கிடைக்க வாய்ப்புள்ளது.
நல்ல தகவல் இல்லம் தேடி வந்து சேரும் நாள். பணநெருக்கடி அகலும். உடன் இருப்பவர்கள் கேட்ட உதவிகளை மறுக்காமல் செய்வர்
நவகிரகங்களில் சுக்கிர பகவான் செல்வம், செழிப்பு, ஆடம்பரம், காதல், மகிழ்ச்சி உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகிறார்.