வடக்கில் உள்ள நான்கு நகரங்களுக்கு உச்சம் கொடுக்கும் சூரியன் 

சூரியன் இன்று வடக்கில் உள்ள நான்கு நகரங்களின் மீது உச்சம் கொடுக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கில் உள்ள நான்கு நகரங்களுக்கு உச்சம் கொடுக்கும் சூரியன் 
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

சூரியன் இன்று வடக்கில் உள்ள நான்கு நகரங்களின் மீது உச்சம் கொடுக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அதன்படி, இன்று மதியம் 12.11 மணியளவில் ஒட்டுசுட்டான், மாங்குளம், தேராங்கண்டல் மற்றும் மல்லாவி ஆகிய இடங்களுக்கு மேல் சூரியன் உச்சம் கொடுக்க உள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இதேவேளை, 06 செப்டம்பர் 2024 வரை சூரியன் இலங்கையின் அட்சரேகைகளுக்கு நேராக இருக்கும்.

அதிக வெப்பம் தொடர்பில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -