இலங்கை

பெண்ணுக்கு ஆபாச சமிக்ஞை காட்டிய தனியார் பஸ் சாரதி கைது!

பெண் தனது 10 வயது மகளுடன் விகாரமஹா தேவி பூங்காவுக்கு செல்வதற்காக ஹைலெவல் வீதியில் காரை ஓட்டிச்சென்றுள்ளார்.

இன்றைய வானிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையுடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்து உள்ளது.

க.பொ.த உயர்தர விண்ணப்பம் குறித்து வெளியான அறிவிப்பு

நாடாளுமன்றத்தில் இன்று (12) கருத்து தெரிவிக்கும் போது அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனைக் கூறியுள்ளார்.

சர்வதேச மனித உரிமைகள் தினம்: தமிழர் பிரதேசத்தில் 'துக்க தினம்'

போரின் முடிவில், இலங்கை பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட அவர்களது பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் பற்றிய உண்மை எப்போது வெளிவரும் என்பதே போராட்டங்களில் முன்வைக்கப்பட்ட முதன்மையான கேள்வி.

பாடசாலை மாணவிகளை தொந்தரவு செய்தால் கடும் நடவடிக்கை

சம்மாந்துறை பகுதியில் பாடசாலை செல்லும் மாணவிகளை தொந்தரவு செய்பவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, சம்மாந்துறை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

18 சதவீத வற் அதிகரிப்பு.. 95 பொருட்களின் பட்டியல் இதோ!

2024 ஜனவரி 1 ஆம் திகதி முதல் இதுவரை வரி விலக்கு அளிக்கப்பட்டிருந்த பல பொருட்களுக்கு வற்  விதிக்கப்படவுள்ளது.

வற் வரி திருத்தச் சட்டமூலம் நிறைவேறியது

வற் எனப்படும் பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று நடத்தப்பட்டது.

கத்திக்குத்து சம்பவத்தில் தாய் மற்றும் மகன் படுகாயம்

தாயும் மகனும் பொலிஸ் நிலையத்துக்கு சென்று கொண்டிருந்த போதே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டு பெண்ணிடம் கிருலப்பனையில் கொள்ளை 

கிருலப்பனையில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு அருகில் வைத்தியரான பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

குறுஞ்செய்திகளுக்கு வரி அறவிட தீர்மானம்... வெளியான அறிவிப்பு

அலைபேசி குறுஞ்செய்திகளுக்கு மேலதிகமாக நிலையான தொலைபேசிகள் மூலம் அனுப்பப்படும் குறுஞ்செய்திகளுக்கும் வரி அறவிடப்படும்

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் முக்கிய தீர்மானம்

சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படுவது இந்த நாட்டில் இதுவே முதல் தடவை என நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தெரிவித்துள்ளார்.

மின்சார கட்டணம் குறைப்பு... அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனவரி மாதம் மின் கட்டண திருத்தத்தை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக என மின்சாரம் மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த கூறியுள்ளார்.

கனடாவுக்கு போலி கடவுச்சீட்டுடன் செல்ல முயன்ற யாழ். இளைஞன் கைது

போலியான கடவுச்சீட்டுடன் கனடாவுக்கு செல்ல முயன்ற இளைஞர் ஒருவர் இலஙகை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

வரி திருத்தம் காரணமாக நாட்டில் அதிகரிக்கவுள்ள எரிபொருள் விலை! 

டீசல் மற்றும் பெற்றோலுக்கும் வற் வரி அறவிடப்படும் எனவும் வற் வரி திருத்தச் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றும் போது அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான அறிவிப்பு

1.3 மில்லியன் அரச ஊழியர்களுக்கு மாதம் 10,000 ரூபாய் வழங்குவதால் மாதத்துக்கு ரூ.13 பில்லியன் செலவு புதிதாக ஏற்பட்டுள்ளது.