எரிபொருட்களுக்கு சிக்கல் ஏற்பட்டது. அத்தியாவசிய மருந்துகளுக்கு சிக்கல் ஏற்பட்டது. ஆனால், தற்போது இவை எல்லாவற்றிலும் இருந்து நாடு படிப்படியாக மீண்டு வருகிறது.
கிண்ணியா கல்லறிப்பு காணி, உப்பாறு தளவா காணிகள், குச்சவெளி ஆலம்குளம், புல்மோட்டை மற்றும் ஏனைய உரியர்களுக்கு வழங்க நடடிக்கை எடுக்க வேண்டும். திருகோணமலை மாவட்டத்தில் பிரதேசங்களுக்கான எல்லைகள் நிர்ணயிக்கப்படவேண்டும்