கிரிக்கெட்

அரையிறுதியில் யாருக்கு வெற்றி... இந்த வீரர் சீக்கிரம் அவுட் ஆவார்.... பரபரப்பை கிளப்பிய பிரபல ஜோதிடர்

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்யப் போவது யார்? எத்தனை ரன்கள் அடிக்கப்படும்? என்ன நடக்கும் என பல விஷயங்களை பிரபல ஜோதிடர் சுமித் பஜாஜ் கணித்து கூறி இருக்கிறார்.

அரையிறுதிக்கு தேவையான அனைத்து திட்டங்களும் இப்பவே ரெடி...  ராகுல் டிராவிட்!

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் முடிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகிய நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றன. 

இந்த வீரர் விளையாடினால் நிச்சயம் இந்தியா வெற்றிபெறும்... தினேஷ் கார்த்திக் ... யார் அந்த வீரர் தெரியுமா?

நடப்பு உலகக்கோப்பை தொடரில் புள்ளிப் பட்டியலில் முதல் இடம் பெற்ற இந்திய அணியும், நான்காம் இடம் பெற்ற நியூசிலாந்து அணியும் மோத உள்ளன. 

பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து மோர்னே மோர்கல் விலகல்!

தென் ஆப்பிரிக்கா அணியுடனான தோல்வி மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தோல்வி உள்ளிட்டவை பாகிஸ்தான் அணிக்கு பின்னடைவாக மாறியது.

தோல்விக்கு குறித்து நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட குசல் மெண்டிஸ்

கிரிக்கெட் அணி வீரர்களுடன் இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார்.

உலகக்கோப்பை தொடருக்கு பின்னர் கேப்டன் பதவியிலிருந்து விலகும் பாபர் ஆசாம்?

பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேற இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் நம்பமுடியாத வெற்றியை பெற வேண்டும். ஆனால் அதற்கு வாய்ப்பில்லை என்றே முன்னாள் வீரர்கள் பலரும் கணித்துள்ளனர்.

காட்டு காட்டுனு காட்டிய மிட்செல் மார்ஷ்... ஆஸ்திரேலியா அபார வெற்றி!

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 43ஆவது லீக் ஆட்டத்தில் பங்களாதேஷ் மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

ஐசிசியால் இலங்கை அணி இடைநீக்கம்... இனி என்ன நடக்கும்? 

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாகத்தில் அரசின் தலையீடு இருப்பதால், அதனை தனது உறுப்பினர் அந்தஸ்திலிருந்து உடனடியாக இடைநீக்கம் செய்வதாக ஐசிசி அறிவித்துள்ளது.

Breaking News: சர்வதேச கிரிக்கெட் பேரவையால் இலங்கை கிரிக்கெட் அணி இடைநீக்கம்

சர்வதேச கிரிக்கெட் பேரவை இலங்கை அணியை தனது உறுப்புரிமையில் உடன் அமுலுக்கு வரும் வகையில்  இருந்து நீக்கியுள்ளது.

இரண்டு நாட்களில் வெளிப்படுத்துவேன்... தேர்வுக்குழு தலைவர் அதிரடி

இது தொடர்பான அனைத்து உண்மைகளும் எதிர்வரும் இரண்டு நாட்களில் பகிரங்கப்படுத்தப்படும் என்றார்.

இலங்கை கிரிக்கெட் குழப்பத்தின் பின்னணியில் இந்தியா: விமல் வீரவன்ச வெளியிட்டுள்ள தகவல்!

கிரிக்கெட் சபையின் ஆலோசகராக தெரிவு செய்யப்பட்ட மஹேல ஜயவர்தனவுக்கு மாதம் 27 ஆயிரம் டொலர் சம்பளம் வழங்கப்படுகிறது

வெறுங்கையுடன் நாடு திரும்பியது இலங்கை கிரிக்கெட் அணி

இலங்கை அணி ஒட்டுமொத்த புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.

அரையிறுதிக்கு செல்ல பாகிஸ்தானுக்கு கிடைத்துள்ள கடைசி வாய்ப்பு..! பயன்படுத்துமா?

பாகிஸ்தான் அணி 8 புள்ளிகள் பெற்று +0.036 ரன்ரேட்டுடன் புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் தனது கடைசி லீக் ஆட்டத்தில் இங்கிலாந்துடன் வரும் சனிக்கிழமை மோதவுள்ளது.

எங்கள் தோல்விக்கு இதுதான் முக்கிய காரணம்... ஏமாற்றத்தை சந்தித்தேன்... குசால் மெண்டிஸ்!

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று பெங்களூருவில் நடைபெற்ற போட்டியில் இலங்கையை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த நியூசிலாந்து அரையிறுதி வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்தது. 

இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் விளையாட தகுதியுள்ள அணி எது தெரியுமா?  பிரபல வீரர் அதிரடி!

இரு அணிகளும் தொடர்ந்து 300 ரன்களை அடிப்பது, பந்துவீச்சில் பட்டையைக் கிளப்புவது என விளையாடி வந்தார்கள். 

ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்த ஷுப்மன், டாப் 5 குள் நுழைந்த முக்கிய வீரர்கள்

இந்தப் பட்டியலில் 950 நாட்களுக்குப் பிறகு பாபர் ஆசாமை முதலிடத்தில் இருந்து கீழே இறக்கி இந்தியாவின் இளம் வீரர் ஷுப்மன் கில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.