துப்பாக்கியால் சுடப்பட்டு ஒருவர் உயிரிழப்பு?

இந்த நபரின் சடலம் நேற்று (18) இரவு கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

செப்டெம்பர் 19, 2024 - 10:27
துப்பாக்கியால் சுடப்பட்டு ஒருவர் உயிரிழப்பு?

தங்காலை, நலகம பகுதியில் சந்தேகத்திற்கிடமான துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் உயிரிழந்த நபரொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நபரின் சடலம் நேற்று (18) இரவு கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் 33 வயதுடையவர் என சந்தேகிக்கப்படுகிறது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!