துப்பாக்கியால் சுடப்பட்டு ஒருவர் உயிரிழப்பு?

இந்த நபரின் சடலம் நேற்று (18) இரவு கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கியால் சுடப்பட்டு ஒருவர் உயிரிழப்பு?
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

தங்காலை, நலகம பகுதியில் சந்தேகத்திற்கிடமான துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் உயிரிழந்த நபரொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நபரின் சடலம் நேற்று (18) இரவு கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

உயிரிழந்தவர் 33 வயதுடையவர் என சந்தேகிக்கப்படுகிறது.

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -