கனடாவில் ஆறு பேர் படுகொலை; சந்தேகநபர் விளக்கமறியலில்
கனடா, ஒட்டாவாவில் 6 இலங்கையர்கள் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
கனடா, ஒட்டாவாவில் 6 இலங்கையர்கள் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, ஃபெப்ரியோ டி சொய்சா என்ற 19 வயதுடைய இலங்கை மாணவர் ஒருவரே கொலைகளை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
இதனையடுத்து, நேற்று (14ஆம் திகதி) விளக்கமறியலில் வைக்கப்பட்ட அவர், எதிர்வரும் 28ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படவுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -