கனடாவில் ஆறு பேர் படுகொலை; சந்தேகநபர் விளக்கமறியலில்

கனடா, ஒட்டாவாவில் 6 இலங்கையர்கள் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
கனடாவில் ஆறு பேர் படுகொலை; சந்தேகநபர் விளக்கமறியலில்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

கனடா, ஒட்டாவாவில் 6 இலங்கையர்கள் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, ஃபெப்ரியோ டி சொய்சா என்ற 19 வயதுடைய இலங்கை மாணவர் ஒருவரே கொலைகளை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இதனையடுத்து, நேற்று (14ஆம் திகதி) விளக்கமறியலில் வைக்கப்பட்ட அவர், எதிர்வரும் 28ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படவுள்ளார்.

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -