உக்கிய மின்சார கம்பங்களால் அச்சத்தில் தோட்ட மக்கள்

உக்கிய நிலையில் உள்ள மின் கம்பங்களை மாற்றித் தருமாறு இத்தோட்ட மக்கள், மஸ்கெலியா மின்சார சபை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுகின்றனர்.
உக்கிய மின்சார கம்பங்களால் அச்சத்தில் தோட்ட மக்கள்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் பொகவந்தலாவை - கியூ தோட்ட மக்களின் பயன்பாட்டுக்காக 20 வருடங்களுக்கு முன்பு நாட்டப்பட்ட, 25க்கும் மேற்பட்ட  மர தூண்கள், உக்க நிலையில் மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் காணப்படுவதால் மழைக்காலங்களில் இத்தோட்ட மக்கள் பெரும் அச்சத்தின் மத்தியிலேயே வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இதனை மாற்றுவதற்காக மின்சார சபையால், கொங்கிரிட் தூண்கள் கொண்டுவரப்பட்டு, பழுதடைந்த தூண்களுக்குப் பக்கத்தில் இரண்டு வருடங்களுக்கு மின்சார சபை ஊழியர்களால் நாட்டப்பட்ட போதிலும் இதுவரை பழுதடைந்த தூண்களில் இருந்து மின் கம்பிகள் கொங்கிரீட் தூண்களுக்கு மாற்றப்படாமல் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகிறன.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

எனவே, உக்கிய நிலையில் உள்ள மின் கம்பங்களை மாற்றித் தருமாறு இத்தோட்ட மக்கள், மஸ்கெலியா மின்சார சபை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுகின்றனர்.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -