மலேசியாவில் மின்சாரம் தாக்கி இலங்கை இளைஞர் உயிரிழப்பு
மலேசியாவில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது மின்சாரம் தாக்கி இலங்கை இளைஞர் உயிரிழந்துள்ளார்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
மலேசியாவில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது மின்சாரம் தாக்கி இலங்கை இளைஞர் உயிரிழந்துள்ளார்
மலேசியாவின் ஷா ஆலம், தாமன் ஆலம் இண்டாவில் உள்ள கட்டுமானப் பொருட்கள் களஞ்சியத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது மின்சாரம் தாக்கி இலங்கை இளைஞரும் அவரது நாயும் உயிரிழந்துள்ளனர்.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
உயிரிழந்தவர் 27 வயதுடைய இளைஞர் என தெரியவந்துள்ளது.
சடலத்தை மீட்க அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்படும் வரை காத்திருக்க வேண்டியுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த இளைஞனின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை, மேலும் சடலம் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -