வெப்பநிலை தொடர்பில் வெளியான எச்சரிக்கை

சிறுவர்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்.
வெப்பநிலை தொடர்பில் வெளியான எச்சரிக்கை
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

Colombo, March 12 ( News21 ) - நாட்டின் பல பகுதிகளில் மனித உடலினால் உணரக்கூடிய வெப்பநிலையானது எச்சரிக்கை மட்டத்துக்கு உயர்வடையும் என, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

மேல், வடமேல், தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கும் அநுராதபுரம், மன்னார், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் இந்த நிலைமை காணப்படும்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இந்த நிலையில், சிறுவர்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் அவதானமாக இருக்குமாறு சுகாதார பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர்.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -