வங்கி விடுமுறை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு

நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனை தெரிவித்துள்ளார்.
வங்கி விடுமுறை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி ஆகியவை நாளை (30) திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

நாளை போயா விடுமுறை தினம் என்றபோதிலும், நிவாரணப் பயனாளிகள் பணம் பெறுவதற்காக குறித்த இரண்டு அரச வங்கிகளும் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனை தெரிவித்துள்ளார்.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -