காங்கோவில் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு தீப்பிடித்ததில் 50 பேர் பலி

காங்கோ குடியரசில் ஆற்றில் பயணித்த பயணிகள் படகில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 பேர் உயிரிழந்தனர்.
காங்கோவில் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு தீப்பிடித்ததில் 50 பேர் பலி
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

காங்கோ குடியரசில் ஆற்றில் பயணித்த பயணிகள் படகில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 பேர் உயிரிழந்தனர்.

தீ பரவியதைத் தொடர்ந்து உள்ளே இருந்தவர்கள் ஆற்றில் குதித்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

சம்பவத்தின் போது சுமார் 400 பயணிகள் இருந்ததாகவும், அவர்களில் பெரும்பாலோர் மீட்கப்பட்ட போதிலும், சுமார் 100 பேர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன.

குறித்த படகில் உணவு தயாரித்துக் கொண்டிருந்த போது தீ பரவியதாக தெரிவிக்கப்படுகிறது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -