சகல பொலிஸ் நிலையங்களுக்கும் பறந்த விசேட உத்தரவு

நாடு முழுவதும் நிலவும் மின்வெட்டு காரணமாக அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் சிறப்பு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 10, 2023 - 02:30
டிசம்பர் 10, 2023 - 12:02
சகல பொலிஸ் நிலையங்களுக்கும் பறந்த விசேட உத்தரவு

நாடு முழுவதும் நிலவும் மின்வெட்டு காரணமாக அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் சிறப்பு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதாவது, மக்களின் பாதுகாப்பு தொடர்பில் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!