யாத்திரை சென்று பஸ் விபத்துக்குள்ளானதில் 20 பேர் வைத்தியசாலையில் அனுமதி

காயமடைந்த பயணிகள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யாத்திரை சென்று பஸ் விபத்துக்குள்ளானதில் 20 பேர் வைத்தியசாலையில் அனுமதி
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அலதெனிய  யட்டியானகலவில் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் குறைந்தது 20 பேர் காயமடைந்துள்ளனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

காயமடைந்த பயணிகள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

யாத்திரை சென்ற பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -