வவுனியா இளம் தம்பதி படுகொலை: பிரதான சந்தேக நபர் கைது
நீதிமன்ற அனுமதியுடன் அவர்களிடம் பொலிஸார் நடத்திய விசாரணையின் பின்னர் கூமாங்குளத்தை சேர்ந்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
வவுனியா தோணிக்கல் பகுதியில் வீட்டுக்கு தீ வைத்து வாளால் வெட்டி இருவரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடையை ஐந்து சந்தேக நபர்கள் முன்னதாக கைது செய்யப்பட்டனர்.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
நீதிமன்ற அனுமதியுடன் அவர்களிடம் பொலிஸார் நடத்திய விசாரணையின் பின்னர் கூமாங்குளத்தை சேர்ந்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் மரணமடைந்த சுகந்தனின் நண்பராக இருந்து, பெண் விவகாரத்தால் பின்னர் பிரிந்தவருமான நபரே இன்று (03) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -