Tag: மழை

நாட்டில் இன்று முதல் மீண்டும் மழை பெய்யும்

மேற்கு, சப்ரகமுவ, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும்.

இன்று முதல் மழை அதிகரிக்கும்; அறிவிப்பு வெளியானது

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும்.

நாட்டின் பல பகுதிகளில் மழை அதிகரிக்கும் 

மழையின் நிலைமையில் சிறிது அதிகரிப்பு எதிர்பார்க்கப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று மழை பெய்ய வாய்ப்புள்ள இடங்கள் இதோ!

மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் மி.மீ. 75 வரை பலத்த மழை பெய்யக்கூடும்.

வானிலையில் மீண்டும் மாற்றம் - நாளை முதல் மழை அதிரிக்கும்

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யும்.

இன்றும் கடும் மழை - பாதிக்கப்படக்கூடிய பிரதேசங்கள் இதோ! 

வடமேற்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

நாட்டின் பல பகுதிகளில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை 

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் இன்றும் (02) மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்றும் பல பிரதேசங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடும் என திணைக்களம் கூறியுள்ளது.

இன்று பல பிரதேசங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழை 

மேற்கு மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும்.

வானிலையில் இன்று முதல் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்; அதிகரிக்கும் மழை 

பல மாகாணங்களில், பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்.

பல பகுதிகளில் அதிகரிக்கும் வெப்பம் - சில இடங்களில் மழை

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை இன்று (05) மேலும் அதிகரித்து அதிக அவதானம் செலுத்த வேண்டிய நிலையில் காணப்படும்

வானிலையில் இன்று ஏற்படவுள்ள மாற்றம் வெளியான அறிவிப்பு

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை; வெளியான அறிவிப்பு 

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும்.

பல பகுதிகளில் இன்று மாலை நேரத்தில் மழை பெய்யும்

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும்.

சில பகுதிகளில் காலை வேளையில் திடீர் மழை 

கிழக்கு மாகாணத்தில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும் மற்றும் ஏனைய பகுதிகளில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை

சூரியன் வடக்கு நோக்கி நகர்வதால், ஏப்ரல் 05 முதல் 15 வரை சூரியன் இலங்கையின் அட்சரேகைகளுக்கு நேரடியாக மேலே உள்ளது.