இலங்கை

நாடாளுமன்றம் இன்று கலைக்கப்படலாம்! புதிய பிரதமர் வெளியிட்ட தகவல்

இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்ற ஹரினி அமரசூரிய, இன்றைய தினம் (24) பெரும்பாலும் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என தெரிவித்தார்.

பதவியேற்றார் இலங்கையின் புதிய பிரதமர் 

ஹரிணி அமரசூரிய இன்று (24) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

புதிய அமைச்சரவை இன்று பதவிப்பிரமாணம்: விஜித ஹேரத்

புதிய அமைச்சரவை இன்று பதவியேற்கவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டேன் - ரணில் விசேட அறிவிப்பு

பொதுத் தேர்தலில் போட்டியிடவோ அல்லது மீண்டும் தேசிய பட்டியில் ஊடாக பாராளுமன்றத்துக்கு வரமாட்டேன் என அவர் கூறியுள்ளார்.

காத்மாண்டுவில் கோட்டாபய

திங்கட்கிழமை காலை காத்மண்டுவில் அவர் வந்திறங்கி உள்ளார்.

செந்தில் தொண்டமான் உட்பட ஆறு ஆளுநர்கள் இராஜினாமா

கிழக்கு மாகாண  ஆளுநர் செந்தில் தொண்டமான் உட்பட்ட இதுவரை 06 ஆளுர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளார்.

உண்மையை வெளிக்கொணர முடிந்த அனைத்தையும் செய்வேன் - ஜனாதிபதி உறுதி

திங்கட்கிழமை அவரைச் சந்தித்தபோதே புதிய ஜனாதிபதி இந்த உறுதிமொழியை வழங்கியதாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

நாடாளுமன்றம் இன்று இரவு கலைக்கப்படும் - அடுத்து என்ன நடக்கும்?

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நான்கு அமைச்சர்களைக் கொண்ட இடைக்கால அமைச்சரவையை நியமிக்கவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தகவல்கள் தெரிவித்துள்ளன.

நவம்பர் இறுதியில் நாடாளுமன்ற தேர்தல்

நாடாளுமன்ற தேர்தலை நவம்பர் மாத இறுதியில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்காக 35 இலட்சம் பேர்

மாத்தறை மாவட்டத்தில் 328,159 பேர் வாக்களிக்கவில்லை என்பதுடன், குருநாகல் மாவட்டத்தில் 267,596 பேர் வாக்களிக்கவில்லை.

நாட்டின் வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல கால மழை பெய்யும். வடமேற்கு மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

லக்திவ வரலாறு தொடர்பான நூல் வெளியீடு

கொழும்பு பம்பலப்பிட்டி சுமதி ஹோல்டிங்ஸ் கேட்போர் கூடத்தில் வெளியிடப்படவுள்ளது.

நாடாளுமன்றம் எந்நேரத்திலும் கலைக்கப்படலாம்?

இன்று இரவு அல்லது நாளை நாடாளுமன்றத்தைக் கலைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணைக்குழு நிராகரிப்பு

ஜனாதிபதித் தேர்தலின் விருப்பு வாக்கு எண்ணிக்கையின் போது, ​​அதிகாரிகளின் நடத்தை தொடர்பான குற்றச்சாட்டுகளை தேர்தல்கள் ஆணைக்குழு மறுத்துள்ளது.

வடக்கு மாகாண ஆளுநர் இராஜினாமா

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் இராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கட்டுப்பணத்தை இழந்த 35 வேட்பாளர்கள்

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி ஊடாக போட்டியிட்ட வேட்பாளர் ஒருவருக்கு 50,000 ரூபாயும், சுயேச்சை வேட்பாளர் ஒருவருக்கு 75,000 ரூபாயும் கட்டுப்பணமாக அறவிடப்பட்டிருந்தமை.