இலங்கை

பஸ் விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவர்கள் உட்பட 9 பேர் காயம்

தொலஸ்பாகேவில் இருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான  பஸ் ஒன்று விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

நாடளாவிய ரீதியில் பள்ளிவாசல்களுக்கு விசேட பாதுகாப்பு 

ரமழான் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பள்ளிவாசல்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது.

இன்று காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

அநுராதபுரம், மட்டக்களப்பு, கண்டி,நுவரெலியா மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் பிரதானமாக சீரான வானிலை காணப்படும்.

நீண்ட விடுமுறை தொடர்பில் அரச ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன இதனை அறிவித்துள்ளார்.

சுதந்திரக் கட்சியின் பெரிய நாற்காலிக்கு புதிய முகம்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய பதில் தலைவராக நிமல் சிறிபால டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் கெஹலிய உள்ளிட்ட 7 பேரின் விளக்கமறியல் நீட்டிப்பு

இந்த வழக்கின் சந்தேக நபர்கள் இன்று (08) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

ஏப்ரல் 15ஆம் திகதி விடுமுறையா? வெளியான தகவல்!

ஏப்ரல் 14 ஆம் திகதி புத்தாண்டு உதயமாகும் நிலையில்,  ஏப்ரல் 15 ஆம் திகதி திங்கட்கிழமை வழக்கமான வேலை நாளாக உள்ளது.

இரட்டைக் கொலைச் சந்தேக நபர் பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் பலி

பாதுக்க, அங்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை

சூரியன் வடக்கு நோக்கி நகர்வதால், ஏப்ரல் 05 முதல் 15 வரை சூரியன் இலங்கையின் அட்சரேகைகளுக்கு நேரடியாக மேலே உள்ளது.

Tamil News Today Live: பண்டிகை கால மோசடி குறித்து பொலிஸார் எச்சரிக்கை - ஒரே பார்வையில் முக்கியச் செய்திகள்

Sri Lanka Live News Update Today- 7 April 2024 - இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்

மாவனெல்லையில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

குறித்த நபரின் தந்தை பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மாவனல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்றைய வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

சூரியன் வடக்கு நோக்கி நகர்வதால், ஏப்ரல் 5 முதல் 15 வரை சூரியன் இலங்கையின் அட்சரேகைகளுக்கு நேர் மேலே உள்ளது.

15ஆம் திகதி வரை காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

எதிர்வரும் 15 ஆம் திகதி வரையில் நாட்டின் காலநிலையில் மாற்றம் ஏற்பட உள்ளது.

அதிக வெப்பம் இருந்தாலும், பல மாவட்டங்களில் கடும் மழை

வெப்பமான வானிலை குறித்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

290 ரூபாயை நெருங்கும் அமெரிக்க டொலர் ரூபாயின் பெறுமதி அதிகரிப்பு

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் உயர்வடைந்துள்ளதுடன் டொலரின் பெறுமதியில் தொடர்ந்தும் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.