தேசியசெய்தி

முஜிபுருக்கு பதிலாக ஹக்கீம்

பாராளுமன்ற உறுப்பினர் முஜிபர் ரஹ்மான் பாராளுமன்ற நிதிக்குழுவில் இருந்து விலக தீர்மானித்துள்ளார்.

கொழும்பில் யுவதியின் சடலம் கண்டெடுப்பு 

கொழும்பு, குதிரை பந்தயத் திடலுக்கு அண்மித்த பகுதியிலிருந்து யுவதி ஒருவரின் சடலம் இன்று (17 கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களுக்கு சம்பளம் குறித்து அமைச்சரவை அவசர முடிவு

அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பில் அமைச்சரவை விசேட தீர்மானமொன்றை எடுத்துள்ளது.

அஜித் தோவலுடன் மிலிந்த மொரகொட சந்திப்பு

அண்மைகாலமாக இலங்கை கடுமையான பொருளாதார பின்னடைவை சந்தித்து வருகிறது.

இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை

மேல், சப்ரகமுவ, தென், மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மதுபான ஸ்டிக்கர் - அறிக்கை சமர்ப்பிக்க கோரிக்கை

மதுபானங்களின் தரம் மற்றும் வரி செலுத்தப்படுவதை உறுதி செய்யும் நோக்கத்தில் இந்த ஸ்டிக்கர் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

பல் மருத்துவ உபகரணங்களுக்கு தட்டுப்பாடு

கிச்சைக்கு வரும் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருப்போர் பட்டியலில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல பகுதிகளில் இன்று மழையுடன் கூடிய காலநிலை

கிழக்கு மாகாணத்திலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் பல இடங்களில் மழை பெய்யும் என திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இலங்கைக்கு வரும் பணத்தில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு!

 2021 டிசெம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த தொகை 46 வீத அதிகரிப்பு என்று அவர் தெரிவித்துள்ளார். 

இலங்கை வரவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர்

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், அடுத்த வாரம் இலங்கை வருவார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ரயிலில் மோதி 3 யானைகள் உயிரிழப்பு

ரயிலில் மோதி மூன்று காட்டு யானைகள் ஹபரணையில் உயிரிழந்துள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

மீண்டும் அதிகரிக்கப்படும் மின்கட்டணம் - பட்டியல் இணைப்பு

ஜனவரி 15 ஆம் திகதி முதல் அமைச்சரவையின் அனுமதியின் பிரகாரம் மின் கட்டணத்தை அதிகரிக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் குரே காலமானார்

பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு களுத்துறை பொது வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆதர்ஷா பிணையில் விடுதலை

பொலிஸ் கணினி குற்றப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டிருந்த ஆதர்ஷா கரந்தன, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

வர்த்தக சமூகத்தை பாதுகாப்பதற்கு நடவடிக்கை - ஜனாதிபதி 

அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தான் மத்திய வங்கி ஆளுநருக்கு அறிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.