தேசியசெய்தி

மத்திய கிழக்கில் உள்ள இலங்கை தொழிலாளர்கள் பற்றிய அறிவிப்பு

இலங்கை தொழிலாளர்களை உடனடியாக அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எரிபொருள் தட்டுப்பாடு குறித்து வெளியான அறிவிப்பு

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு என வெளியான தகவல்களின் உண்மைத்தன்மை இல்லை என  இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் கட்டுப்பணத்தை செலுத்தினார்

ஜனாதிபதித் தேர்தல் 2024 செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெற உள்ளது.

மீண்டுமொரு போராட்டத்திற்கு இடமில்லை – பாதுகாப்பு செயலாளர்

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தேர்தல்கள் ஆணைக்குழு முக்கிய கலந்துரையாடல்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டம் இன்று (30) காலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

உயிரிழந்தவர் 45 முதல் 50 வயதுக்கு இடைப்பட்டவர் எனவும் 5 அடிக்கு மேல் உயரம் கொண்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இராஜினாமா செய்தார் விஜயதாச ராஜபக்ஷ 

நீதியமைச்சர் பதவியில் இருந்து விஜயதாச ராஜபக்ஷ இராஜினாமா செய்துள்ளார்.

'ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது  திங்கட்கிழமை தீர்மானிக்கப்படும்'

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதித் தேர்தலுக்கான தனது வேட்பாளர் குறித்து திங்கட்கிழமை (ஜூலை 29) தீர்மானம் எடுக்கும் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சுயேச்சை வேட்பாளராக களமிறங்கும் ஜனாதிபதி ரணில் - கட்டுப்பணம் செலுத்தப்பட்டது

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் வைப்புத்தொகை குறித்த அறிவிப்பு

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வைப்புத் தொகையை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

செப்டம்பர் 21 ஆம் திகதி  ஜனாதிபதி தேர்தல் - அறிவிப்பு வெளியானது

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கெடுப்பை நடத்துவதற்கான திகதியாக 2024 செப்டம்பர் 21 ஆம் திகதி வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகள் வருகையில் சடுதியான மாற்றம்

இலங்கைக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 127,925 ஆகும்.

கெஹலிய உள்ளிட்ட 5 பேரின் விளக்கமறியல் நீட்டிப்பு 

தடுப்பூசி இறக்குமதி சம்பவம் தொடர்பான வழக்கில் இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் அறிக்கை

ஜனாதிபதி தேர்தல் திகதி அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் நாளை (ஜூலை 26) வெளியிடப்படவுள்ளது.

அரச ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை

மே மற்றும் ஜூன் மாதங்களில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட காரணங்களால் பணிக்கு வராத அரச ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை அளிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

ஓய்வூதியம் பெறுவோருக்கு மாதாந்தம் 3000 ரூபாய் உதவித்தொகை

அரச சேவையின் ஓய்வூதியதாரர்களுக்காக  3000 ரூபாய் விசேட மாதாந்த கொடுப்பனவு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.