தேசியசெய்தி

புதிய ஜனாதிபதி அநுர குமாரவுக்கு ரணில் அனுப்பிய செய்தி

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வங்குரோத்து அடைந்து, பொருளாதார நெருக்கடி காரணமாக கடுமையாக வீழ்ச்சிடைந்திருந்த, மிகவும் கடினமானதொரு சூழ்நிலையில் நான் இந்த நாட்டைப் பொறுப்பேற்றேன்.

“புதிய தொடக்கத்தின் அடித்தளம்” - ஜனாதிபதி அநுரவின் முதல் உரை

தேர்தல்கள் ஆணைக்குழுவில் வைத்து ஜனாதிபதியாக உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னர் உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார்.

அனுர - சஜித் மற்றும் ரணில் பெற்ற வாக்குகள் - இரண்டாம் விருப்பு வாக்கு எண்ணிக்கை ஆரம்பம்

ரணில் விக்கிரமசிங்க 2,299,767 வாக்குகளைப் பெற்றிருந்தார். இது சதவீதமாக 17.27% ஆகும்.

விருப்பு வாக்கு எண்ணிக்கை ஆரம்பம் - உத்தியோகபூர்வ அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலின் இரண்டாவது விருப்பத் தேர்வு கணக்கிடப்படவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அநுரவுக்கு மனோ கணேசன் வாழ்த்து!

ஜனநாயக செயல்பாடு மிளிர்ந்துள்ளதுடன் அநுரவின் வெற்றி, பன்மைத்துவம், சமூகநீதி ஆகிய கொள்கைகளை உள்ளடக்கிய புதிய இலங்கைக்கான ஆரம்பம் என நம்புகிறேன்

இரண்டாவது மற்றும் மூன்றாவது வாக்குகளை எண்ண நடவடிக்கை!

இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பு வாக்குகளை எண்ணும் பணியை தேர்தல் ஆணைக்குழு தொடங்கும்...

இந்த ஜனாதிபதி தேர்தலே வரலாற்றில் மிகவும் அமைதியான தேர்தல்

நாட்டில் பொலிஸ் மா அதிபர் (IGP) இல்லாத போதும் தேர்தல்களை நடத்துவதற்கு பொலிஸார் சிறந்த ஆதரவை வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார். 

ஊரடங்கு நீடிக்கப்படாது - பொலிஸார் அறிவிப்பு

நேற்று (21) இரவு 10 மணிமுதல் இன்று(22)  நண்பல் 12 மணிவரை  ஊரடங்கு சட்டம் நீட்டிக்கப்பட்டிருந்தது.

'ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க இன்று பதவியேற்கலாம்'

உத்தியோகபூர்வ முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் அநுரகுமார திஸாநாயக்க பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என அவர் மேலும் தெரிவித்தார்.

அனுரகுமார திஸாநாயக்கவுக்கு சுமந்திரன் வாழ்த்து 

அனுரகுமார திஸாநாயக்கவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

வெற்றியை நோக்கி அநுர! 

நேற்று இரவு முதல் வெளியாகிக் கொண்டிருக்கும் தேர்தல் முடிவுகளின் பிரகாரம் அதிகூடிய வாக்குகளுடன் அவர் முன்னிலை வகிக்கின்றார்.

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் நீட்டிப்பு 

நேற்று (21) இரவு 10 மணிமுதல் நாடளாவிய ரீதியில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

முதலாவது தபால் மூல வாக்களிப்பு முடிவு வெளியானது

ஜனாதிபதி தேர்தலின் முதலாவது  தபால் மூல வாக்களிப்பு முடிவு சற்றுமுன்னர் வெளியானது.

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு - தேசிய மக்கள் சக்தி அறிக்கை 

இலங்கையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமல்

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் இன்று இரவு வெளியாகவுள்ள நிலையில், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை விசேட விடுமுறை

பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.