முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய நாடு திரும்பினார்

 முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய நாடு திரும்பினார்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று(05) காலை நாடு திரும்பினார்.

டுபாயிலிருந்து முன்னாள் ஜனாதிபதி இன்று(05) காலை 8.30 மணியளவில் நாடு திரும்பியுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -