பாகிஸ்தானில்  இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் நால்வர் மரணம்

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் நடந்த குண்டு வெடிப்பில் நால்வர் உயிரிழந்துள்ளதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானில்  இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் நால்வர் மரணம்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் நடந்த குண்டு வெடிப்பில் நால்வர் உயிரிழந்துள்ளதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவதுடன், கார் உரிய இடத்தைச் சென்றடைவதற்குள் குண்டு வெடித்ததாக கூறப்படுகின்றது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

நேற்று (மே18 ) இடம்பெற்ற இந்த வெடிப்பில் உயிரிழந்த நால்வரும் பொதுமக்கள் என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -