தேசியசெய்தி

ஊவா மாகாணத்துக்கு புதிய ஆளுநர் பதவியேற்பு

முஸம்மில் நேற்று (05) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி தனது பதவியை இராஜினாமா செய்தார்.

அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் விசேட அறிவித்தல்

அந்த சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் உதயமானது புதிய கூட்டணி

புதிய கூட்டணிக்கு அமைச்சர் ரமேஷ் பத்திரன செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வாக்குச்சாவடி தூரத்தை பொறுத்து வாக்காளர்களுக்கு விசேட விடுமுறை

40 கிலோமீட்டருக்கு குறைந்த வாக்குச்சாவடி தூரம் இருக்கும் வாக்காளர்களுக்கு 1/2 நாள் விடுமுறையும் 150 கிலோமீட்டருக்கு மேற்பட்ட வாக்குச்சாவடி தூரம் இருக்கும் வாக்காளர்களுக்கு 2 நாட்கள் விடுமுறையும் வழங்கப்பட வேண்டும்.

ஜனாதிபதி தேர்தல்;  போலி தகவல்களை கையாள பொலிஸாருக்கு வழிகாட்டல்

சமூக ஊடகங்களில் தேர்தல் தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான புதிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் தலைமையகம் உத்தரவிட்டுள்ளது, 

கடவுச்சீட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு

கடவுச்சீட்டு அச்சடிக்கும் நிறுவனத்திற்கு குறிப்பிட்ட கால அவகாசம் தேவைப்படுவதாகவும், அதனால்தான் இந்த தாமதத்தை எதிர்கொள்கின்றதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறுமி வன்புணர்வு - கான்ஸ்டபிளுக்கு 45 ஆண்டுகள் சிறைத்தண்டனை

சிறுமி ஒருவரை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 45 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.

2025 இல் அரச ஊழியர்களுக்கு வரலாறு காணாத சம்பள உயர்வு

கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு எடுக்கப்பட்டது. அது அரச சேவையின் அடிப்படை சம்பளத்தை இரட்டிப்பாக்குவது மற்றும் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பானது.

நாடளாவிய ரீதியில் ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று 

மாவட்ட செயலகங்கள், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் பாதுகாப்புப் பிரிவினருக்கு இன்றைய நாள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இலங்கை வர 38 நாடுகளின் குடிமக்களுக்கு விசா தேவையில்லை

விசா கவுன்டர்களில் நெரிசலைக் குறைக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

வரி வருவாயை அதிகரிக்கலாம்; தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டார் நாமல் ராஜபக்ஷ

குறித்த தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு 'நாமல் தெக்ம' (நாமலின் தொலைநோக்கு) என்று பெயரிடப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் நாளை முதல் வாக்குச் சீட்டுகள் விநியோகம்

ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகள் தபால் திணைக்களத்துக்கு இன்று (02) வழங்கப்படவுள்ளன.

பஸ் கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்

எரிபொருள் விலை குறைக்கப்பட்டாலும், பஸ் கட்டணத்தில் மாற்றம் இருக்காது என பஸ் தொழிற்சங்க சங்கங்கள் தெரிவிக்கின்றன.

நாளை முதல் டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டம்

29 வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

எரிவாயு விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

மாதாந்த எரிவாயு விலை திருத்தத்தின் படி, செப்டம்பர் மாதத்தில் லிட்ரோ எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.