தேசியசெய்தி

அவசியம் என்றால் மாத்திரம் விண்ணப்பிக்கவும் - கடவுச்சீட்டு தொடர்பில் முக்கிய அறிவிப்பு 

கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கான டெண்டர் ஏற்கெனவே வெளிநாட்டு நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்திய கடற்படையின் போர்க்கப்பல் இலங்கை வருகின்றது

இந்திய போர்க்கப்பலான ஐஎன்எஸ் மும்பை, இன்று  (26) இலங்கையில் நங்கூரமிடப்படவுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு

மொனார்க் இம்பீரியல் (Monarch Imperial) ஹோட்டலில் இந்த விஞ்ஞாபனம் வெளியிடும் நிகழ்வு நடைபெற்று வருகின்றது.

இன்று முதல் மூன்றாம் தவணை பாடசாலை ஆரம்பம்

இரண்டாம் பாடசாலை தவணை கடந்த 16ஆம் திகதி வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.

நீங்கள் விரும்பும் ஜனாதிபதி வேட்பாளர் யார்?

2024 ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்பெற நீங்கள் விரும்பும் வேட்பாளர் யார் என்பது தொடர்பான இந்தக் கருத்துக் கணிப்பில் நீங்களும் பங்கேற்கலாம்.

மருதானையில் தடம் புரண்ட ரயில்; நடைமேடையும் பலத்த சேதம்

மருதானை ரயில் நிலையத்தில் இன்று (25) காலை ரயில் தடம் புரண்டது.

இலங்கை ரயில் டிக்கெட்டுகளை இப்போது இணையத்தில் வாங்கலாம்

www.pravesha.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக பயணிகள் தற்போது டிஜிட்டல் ரயில் டிக்கெட்டுகளை வாங்க முடியும். 

கரு பரணவிதான பாராளுமன்றத்திற்குள் பிரவேசிக்கிறார்

தலதா அத்துகோரள பதவி விலகியதைத் தொடர்ந்து வெற்றிடமொன்று ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்றம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளது.

இலங்கை ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் காலமானார்

ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் 39 வேட்பாளர்களில் அவரும் ஒருவர். 

வரலாற்று சிறப்புமிக்க பாணந்துறை விவாதம் நடைபெற்று 150 ஆண்டுகள் நிறைவு

1873 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 மற்றும் 28 ஆகிய இரண்டு நாட்களில் பாணந்துறை விவாதம் நடந்தது. இந்த விவாதம் இலங்கையில் நடந்த ஐந்து பெரும் விவாதங்களில் உச்சக்கட்டமாக கொண்டாடப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை காலம் தாழ்த்தியது அடிப்படை உரிமை மீறல்; உயர் நீதிமன்றம் தீர்ப்பு

உள்ளூராட்சி தேர்தலை உரியலை காலத்தில் நடத்தாமல் விட்டதன் மூலம், ஜனாதிபதியும் தேர்தல் ஆணைக்குழுவும் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக நீதிபதி குழாமினால் சுட்டிக்காட்டப்பட்டது. 

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு செப். 4 ஆரம்பம்

2024 ஜனாதிபதித் தேர்தலில் தபால்மூல வாக்களிக்க 712,321 பேர் தகுதி பெற்றுள்ளனர் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

6 மாதங்களில் ஏற்றுமதி வருமானம் 9 பில்லியன் அமெரிக்க டொலர்!

கடந்த ஆறு மாதங்களில் இலங்கை சுமார் 800 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான முதலீடுகளுக்கான உடன்படிக்கைகளை ஏற்படுத்திக்கொண்டிருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இரண்டு உயர்ஸ்தானிகர்களும் மூன்று தூதுவர்களும் புதிதாக நியமனம்

நற்சான்றிதழ்களை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுடன் சிநேகபூர்வ உரையாடலிலும் ஈடுபட்டார்.

35 நாடுகளுக்கு இலவச விசா வழங்கும் இலங்கை!

இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, அவுஸ்திரேலியா, சவுதி அரேபியா, சீனா, இந்தியா, ரஷ்யா, தென் கொரியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட 35 நாடுகள் இதில் அடங்கும்.

ஜனாதிபதி வேட்பாளர்களின் சொத்து பற்றிய அறிக்கை வெளியானது

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு தனது உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக அவற்றை வெளியிட்டுள்ளது.